Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பிரார்த்தனையை விட மேலானது

பிரார்த்தனையை விட மேலானது

பிரார்த்தனையை விட மேலானது

பிரார்த்தனையை விட மேலானது

ADDED : டிச 11, 2017 08:12 AM


Google News
Latest Tamil News
*மக்களுக்கு சேவை செய்வதை விட பலன் தரும் பிரார்த்தனை வேறில்லை.

*அணிகலன் பலவானாலும், தங்கம் ஒன்றே. அது போல மதங்கள், ஆயிரம் இருந்தாலும் கடவுள் ஒருவரே.

*சொல்வது யாருக்கும் எளிது. ஆனால், வாக்களித்தபடி நடப்பது மிக கடினமானது.

*பணத்தை நாம் ஆள வேண்டுமே ஒழிய, ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.

*பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, அதையே நாமும் செய்ய முன் வர வேண்டும்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us